Thursday, May 10, 2007

நம்பிக்கை...





தன் மீது

மண் வீழ்ந்து மூடிவிட்ட போதிலும் - விதை

தான் புதைக்கப்பட்டதாக எண்ணுவதில்லை.

அது விதைக்கப்பட்டதாகவே நினைக்கிறது. - அதனால் தான்

அது மீண்டும் வீரியத்துடன் முளைக்கிறது.

No comments: