பிம்பங்கள்
என் உணர்வு பிம்பங்கள்...!
Tuesday, August 25, 2009
நான் ரசித்த கவிதைகள்
பேச்சு
--------
யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.
யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.
எழுதியவர் : ஏக்நாத்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)