Tuesday, August 25, 2009

நான் ரசித்த கவிதைகள்

பேச்சு
--------
யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.

யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.
எழுதியவர் : ஏக்நாத்

No comments: